SH VIRTUAL UNIVERSE -பாகம் 1 - கடலின் முதல் துளிகள்.

 


SH UNIVERSE- முதல் பாகம் இனிதே தொடங்குகிறது.

இணையப் போகும் கதைகள்

ஐயோ பத்திக்கிச்சி, தப்பே இல்ல, அவ்ளோதானா, சொர்க்கமா ஏமாற்றமா.


கதை முதலில் ஐயோ பத்திக்கிச்சி சோனியாவில் இருந்து தொடங்குகிறது.


ரகுல்ப்ரீத் -சோனியா- ஐயோ பத்திக்கிச்சி - மனோஜை திருமணம் செய்யப் போகும் இவள் ஒரு விபத்துபோல் இவளுடன் வேலைப் பார்க்கும் அர்ஜூனிடம் உடலுறவு கொண்டாள். இதுவே ஐயோ பத்திக்கிச்சியின் கதை.



சம்பள நாள் இன்று. சோனியா தனது வீட்டில் அமர்ந்து காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறாள். சம்பள நாள் என்ற மகிழ்ச்சி சோனியாவின் முகத்தில் இல்லை.

அதன் காரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு அர்ஜூனிடம் தன் கற்பை இழந்தது பற்றியும் ,அர்ஜூன் பற்றியும் மனோஜ் பற்றியும் யோசனை மனதில் ஓடிக் கொண்டிருப்பதே. எதிர்பாரத விதமாக தனது கற்பை இழந்துவிட்டோம் என்ற சிறு வருத்தமும், திருமணம் முன்பே மனோஜ்க்கு துரோகம் செய்துவிட்டோம் என்ற சிறு குற்ற உணர்ச்சியும் அவள் மனதில் ஓடுவதும் ஒரு காரணம். மழையுடன் தனது முதல் உடலுறவு நிமிடங்களை,நொடிகளை சோனியா மிகவும் மகிழ்ந்தாள் என்பதில் அவளுக்கும் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பின் ஒரு பெண்ணாக,சிறு வருத்தமும்,சிறு குற்ற உணர்ச்சியும் அவள் உள்ளே இருக்கின்றது.


சம்பளம் கொடுக்கப் போவது யார்.அவனைப் பார்க்கலாம்.

திலீபன் வீடு. இது அவ்ளோதானாக் கதை. வேலைத் தேடி சிவா அஞ்சலி வீட்டிற்கு வந்த மேக்னா சிவாவிடம் கள்ளக்காதல் கொண்டு , வேலைக் கிடைக்க அட்ஜஸ்ட் செய்தது இந்த திலீபனிடம் தான்.மேனேஜர் திலீபனிடம் தான்.



திலீபன் அலுவலகத்துக்கு ரெடியாகி கொண்டிருக்கிறான். இன்று சம்பள நாள்.சம்பளம் தரப் போகும் நாள். ஆம் சோனியாவும் இவனின் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள் டீம் லீடராக. சந்தோஷமாகவே கிளம்பர்றான் திலீபன். சம்பளம் வாங்குபவர்கள் தான் மகிழ்ச்கியாக இருப்பார்கள்,கொடுக்கப் போகிறவன் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் காரணம் இருக்கின்றது.


அது என்னவென்றால், இன்றுதான் மேக்னா முதல் மாதம் சம்பளம் வாங்கப் போகிறாள். தன்னுடன் உடலால் உறவாடி தன்னுடைய கனவை அளவில்லாத சுகத்தைக் கொடுத்து நிஜமாக மாற்றிய மேக்னாவிற்கு முதல் மாதம் சம்பளம் கொடுக்கும் நாள் இது. இதுவே திலீபனின் சந்தோஷத்திற்கு காரணம்.


காபி குடித்து முடித்த சோனியா இன்னும் யோசனையில்தான் இருக்கிறாள்.

இந்த யோசனையானது தனது தோழி ஸ்வேதாவைப் பற்றி.

ஸ்வதா- சமந்தா- தப்பே இல்ல சமந்தா- தனது கணவனின் நண்பன் ஸ்டீபனிடம் தகாத உறவுக் கொண்டவள் ஸ்டீபனை ஏமாற்றி. அதன் விளைவாக ஸ்டீபன் ஸ்வேதாவை ஏமாற்ற ஒரு சிங்க் ஸ்வதாவை அவளுக்கே தெரியாமல் அவள் போதையில் இருக்கும்போது அவள் உடலில் விளையாடு தன் பங்கிற்கு அவனும் அவள் கற்பை பதம் பார்த்தான்.



நடந்த அனைத்தையும் தனது தோழி சோனியாவிடம் சொல்லி இருக்கிறாள் ஸ்வேதா. ஸ்டீபன் தன்னை ஏமாற்றியது அவளுக்கு மிகுந்த வருத்தமே. அது மட்டும் இல்லாமல் தனது கற்பை சிங்க் தான் போதையில் இருக்கும்போது சூராயாடியது அவளின் மனதிற்கு வலியே. இதை அனைத்தையும் சோனியாவிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறாள் ஸ்வேதா. அது மட்டும் இல்லாமல் மாற்றத்திற்கு ஏதாவது ஒரு வேலையும் கேட்டு இருக்கிறாள் ஸ்வேதா,சோனியாவிடம்.



ஸ்வேதா பற்றியும் அவள் கேட்ட உதவியைப் பற்றியும் சோனியாவின் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது. இத்தனை யோசனைக்கு இடையே தான் அலுவலக்கத்திற்கு புறப்படும் நேரம் வந்தாகிவிட்டது என அலுவலகம் கிளம்ப நாற்காலியில் இருந்து எழுகிறாள் சோனியா.


மறுபுறம் தனது வீட்டில் அலுவலகம் கிளம்பிய திலீபன் தனது மனைவியிடம் கூறிவிட்டு செல்லலாம் என தனது மனைவியின் அறைக்கு செல்கிறான்.



வித்யா தனது அறையில் அமர்ந்து இருக்கிறாள் . ஆம் சொர்க்கமா ஏமாற்றமா வித்யாதான். லாயர் வித்யா.அவள் மனதிலும் வருத்தம் தான். அருண் தன்னையே ஏமாற்றி கற்பையே எடுத்துவிட்டான். சின்னப் பையனிடம் கற்பை இழக்கும் அளவுக்கு ஏமாந்து இருக்கிறோம். ஏமாற்றுக் காரனை தனது கணவருக்கு துரோகம் செய்து இருக்கிறோம் என்ற வருத்தம் வித்யாக்குள் இருக்கின்றன.

இவளின் கணவன் தான் திலீபன். மேனேஜர் திலீபனின் மனைவியே இந்த வித்யா. 

யோசித்துக் கொண்டிருக்கும் வித்யாவிற்கு இன்னும் ஒன்றும் தெரியும், தனது கணவன் திலீபன் அலுவலகம் கிளம்பும் நேரம் வந்தாச்சி,இப்பொழுது அவர் தன் அறைக்கு வருவார் என்று.


மறுபுறம் மேக்னா. சிவா வீட்டில். இன்னும் சிவாவின் வீட்டில்தான் இருக்கிறாள் மேக்னா. சிவாவிடம் கள்ளக்காதலும், வேலைக்காக திலீபனிடம் படுக்கையிலும் படுத்தவளே மேக்னா.



ரெடியாகிவிட்டு கண்ணாடியின் முன் நின்று தனது முடிகளை சரி செய்துக் கொண்டிருக்கிறாள் மேக்னா. அவள் மனதில் இருக்கும் சந்தோஷம் முகத்தில் தெரிகிறது. முதல் மாதம் சம்பளம் வாங்கப் போகிறாள் மேக்னா. அதனால் குதூகலமாக ரெடியாகிறாள் .


தலை சீவிவிட்டு,மேக்கப் எல்லாம் சரியா எனப் புன்னகையுடன் பார்க்கிறாள். எல்லாம் சரியாக இருக்க கிளம்பாலம் என அங்கிருந்து நகர்கிறாள்.


சோனியா,மேக்னா இருவருக்கும் சம்பளம் கொடுக்கப்போவது திலீபன் தான். சோனியா,மேக்னா, திலீபன் ஆகிய மூவரும் அலுவலகத்துக்கு புறப்பட................


தொடரும்..


SH UNIVERSE- பாகம் 2- ''சம்பள நாள் சிலுமிஷங்கள்'' - விரைவில்.


Comments